பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக

img

பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட பெண்களை மீட்டிடுக- சிஐடியு - மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க கோரி சிஐடியு மற்றும் மாதர் சங்கத்தினர்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;